Nunc ac hendrerit Seven Dental Presentation right now.
இறைவனின் அருளால் சகல வியாதிகளுக்கும் சம்பூரண நிவாரணம் நமமிடம் உண்டு!
சுருக்கமான சுயசரிதை
அடியேன் மௌலவி, A. R. ஃபரீதுத்தீன் ஆலிம் மஹ்ளரி M. A. ஆகிய நான் காதிரிய்யா தெய்வீக மையத்தின் உரிமையாளர் ஆவேன். எமது பதினாறாம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்ததும் இஸ்லாமிய மதகுருமார்களுக்குரிய ‘மௌலவி ஆலிம்’ ஏழு ஆண்டு காலப் பட்டயப் படிப்பை தொடர்ந்தேன். அதன் ஆரம்பமாக 1992 ஆம் ஆண்டில் சென்னை சைதாபேட்டையில் அப்போதிருந்த ஹிஸ்புல்லாஹ் அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தேன்.
அதைத்தொடர்ந்து வேலூரிலுள்ள அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்றேன். பிறகு, சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பயின்று இறுதியாக 1998 ஆம் ஆண்டு காயல்பட்டினத்திலுள்ள மஹ்ளறதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் ஏழாம் ஆண்டு பயின்று அங்கேயே ‘மௌலவி ஆலிம்’ பட்டமும் பெற்றேன்.அதற்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழத்தில் அரபு மொழி இயல் துறையில் இளங்கலைப் பட்டமும் சென்னை புதுக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டமும் பெற்றேன்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் நீங்கள் நம்மைத் தேர்வு செய்யலாம்!
நம்முடன் பேச வேண்டுமா?
நமது வெற்றிகரமான ஆன்மீக சிகிச்சைப் பயண அனுபவங்கள்
நமது ஆன்மீக சிகிச்சைப் பயணத்தில் எண்ணற்ற சவாலான அனுபவங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் தங்களின் மேலான கவனத்திற்கு இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
கை நடுக்கம் காணாமல் போனது
என்னுடைய பெயர் ரம்யா வயது 23, சென்னை, கோட்டூரில் வசிக்கிறேன். சில தினங்களாக எனது வலது முன்கையில் ஒரு வகையான நடுக்கம் ஏற்பட்டது. கால போக்கில் அது அதிகமாகி விட்டது. நினைவிலும் தூக்கத்திலும் கை ஆடிக்கொண்டேயிருக்கும். இதை குணப்படுத்த பல மருத்துவர்களிடம் எனது பெற்றோர் என்னை அழைத்துச் சென்றனர். அவர்களின் ஆலோசனைபடி எல்லா வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ஆனால், பரிசோதனைகளில் இதற்கான காரணங்கள் எதுவும் தென்படவில்லை.
ஏழு வருட ஏவல் அழிந்தது
என்னுடைய பெயர் ஷப்பீர். என்னுடைய ஊர் கேரளா, பாலக்காடு. தற்போது சென்னை, பெரம்பூரில் வடை வண்டி போட்டு வியாபாரம் செய்து வருகிறேன். ஃபரீத் உஸ்தாத் அவர்கள் அவ்வப்பொழுது என் கடைக்கு வடை வாங்க வருவார்கள். ஒருமுறை ‘தாங்கள் என்ன பணி செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘காதிரிய்யா தெய்வீக மையம்’ எனும் பெயரில் ஆன்மிக சிகிச்சை செய்து வருகிறேன்’ எனக் கூறினார்கள்.
மெதுவடையில் சூனியமா?
என்னுடைய பெயர் Godwin, வயது 36, நான் சென்னை, அயனாவரத்தில் வசிக்கிறேன். சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் Attainder ஆக பணிபுரிகிறேன். ஒரு நாள் எனக்கு மிகக் கடினமான வயிற்று வலி ஏற்பட்டு அவதி பட்டேன். மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை செய்தும் பயனில்லை என்பதால், எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மசூதிக்கு சென்று மந்திரித்து விட்டு வரலாம் என்று அதிகாலையில் புறப்பட்டுச் சென்றேன்.
வீடு விற்பனை ஆனது எப்படி?
என்னுடைய பெயர் கம்ருத்தீன் வயது 49, சென்னை, கொடுங்கையூரில் வசிக்கிறேன். மிலிட்ரியில் டிரைவராக பணிபுரியும் நான், கூடுதல் தொழிலாக ‘ரியல் எஸ்டேட்’ ஆரம்பித்தேன். அதன் துவக்கமாக மணலி மாத்தூரில் மூன்று வீடுகள் கட்டினேன். ஆனால், ஒரு வீடும் விற்பனை ஆகாமல் அப்படியே நின்று விட்டது. போட்ட பணத்தை எடுக்க முடியாமலும், வேறு கட்டிடம் கட்ட முடியாமலும் கடன் காரர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையிலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.
காணாமால் போன தந்தையைக் கண்டுகொண்டேன்
அண்மையில் ஊரிலிருந்து என் குடும்பத்தார் சென்னைக்கு வந்த சமயம், நாங்கள் எல்லோரும் சேர்ந்து சில பொருட்கள் வாங்க சென்னை புரசைவாக்கம் சென்றோம். அங்கு ஒரு துணிக்கடையில் இருக்கும்போது கூட்ட நெரிசலில் எங்களுடன் வந்திருந்த வயதான என்னுடைய வாப்பா காணாமல் போய் விட்டார். அவருக்கு பார்வையும் நினைவாற்றலும் குறைவு மட்டுமின்றி தமிழும் அவருக்குத் தெரியாது என்பதால் அவரால் எங்களைத் தேடி பிடிக்க முடியாது
கன்னடம் பேசிய பெங்களூர் ஏவல்
தற்போது நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் ஒரு காலி மனையை விலைக்கு வாங்யியுள்ளோம். சில தினங்களுக்கு முன்னர் யாரோ சிலர் செய்வினை செய்து அந்தப் பொருட்களை அந்த காலி மனைக்குள் கொண்டு வந்து போட்டுள்ளனர். புழக்கமில்லாத காலி மனை என்பதால் விடுமுறை நாட்களில் அங்குள்ள பிள்ளைகள் அதனுள் கிரிக்கெட் விளையாடுவர். இதைப் பார்த்த அவர்கள் அச்சப்பட்டு எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் என்னுடைய முதலாளியிடம் இது பற்றி கலந்து பேசி அலோனைக் கேட்டேன்.
திசை மாறிப்போன மண வாழ்க்கை
ன் பெற்றோரின் வீடு சென்னையில் உள்ளது. நான் மணமுடிக்கப் பட்டு வாக்கப்பட்டு வந்த ஊர் திண்டுக்கல். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை கையிலும் இரண்டாம் குழந்தை வயிற்றிலும் இருக்கும்போது தான் அந்த துயரச் சம்பவம் நடந்தது. எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு முத்தலாகி அது சண்டையாக மாறிவிட்டது. மற்றவரின் பேச்சைக்கேட்டுக்கொண்டு நான் ஒரு கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் என் கணவர் என்னை சென்னைக்கு அழைத்து வந்து என் பெற்றோரின் வீட்டு வாயிலிலேயே என்னை விட்டு விட்டு எதையும் சொல்லாமல் அப்படியே போய் விட்டார்
இனி அக்டோபர் வந்தாலும் பயமில்லை
எங்கள் மஹல்லாவில் ஒவ்வொரு வருடமும் கௌஸ் நாயகத்தின் பேரில் கந்தூரி விழா மிக விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு ஆண்டு 11 நாட்கள் தொடர் பயான் நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து ஃபரீத் ஹள்ரத் அவர்களை அழைத்திருந்தோம். ஹள்ரத் அவர்கள் எங்களுடன் இருந்த அந்த 11 நாட்களில் அவர்களின் தனித்துவத்தை பலவகையில் எங்களால் உணர முடிந்தது.
தடைப்பட்ட என் மகளின் திருமணம் அரங்கேறியது
என்னுடைய பெயர் சாந்தி, சென்னை, வேளச்சேரி, நேருநகரில் இஸ்திரி கடை வைத்திருக்கிறேன். நான் கடை வைத்திருக்கும் அதே கட்டிடத்திலுள்ள ஒரு வீட்டிற்கு புதிதாக திருமணம் செய்த தம்பதிகள் குடியேறி வந்தனர்.அவர்கள் அங்கு வந்த நாள் முதல் துணியை இஸ்திரி போட என்னிடம் தான் கொடுப்பார்கள். அவருடைய பெயரென்ன, அவர் என்ன வேலைப் பார்க்கிறார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது.
சுயநினைவை இழந்த 8 மாதக் கர்ப்பிணி பெண்
இந்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோவில் பயணிக்கும் போது திடீரென கதறினாள். ‘எனக்கு எல்லாம் தலைகீழாக தெரிகிறது. எனக்கு எல்லாம் தலைகீழாக தெரிகிறது’ என்று சொல்லி கூச்சலிட்டாள். அன்றைய தினமே அவள் நிலை மாறி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவையும் இழந்து விட்டாள். அவளுக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.
உங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி
தெரிந்து கொள்ளுங்கள்!
அண்மையில் நமது மையத்திற்கு வருகைப் புரிந்த புதிய வாடிக்கையாளர்களின் மேலான கருத்துக்கள்!
அவருடைய அமர்வுகளில் அவசியமில்லாத சூழ்நிலைக்கு பொருந்தாத விஷயங்கள் இல்லை. கவனமாகக் கேட்பது மற்றும் ஆழமான புரிதல் மட்டுமே இருக்கிறது.
சகோதரர் ஃபரீத் ஒரு பிரச்னையை துல்லியமாக அறிந்து அதை ஆற்றலுடன் அணுகி தீர்வு காண்பதில் வித்தியாசப்படுகிறார். இந்தத் துறையில் உள்ள பெரும்பாலோர் தற்காலிகத் தீர்வையே வழங்குகிறார்கள். ஆனால், சகோதரர் ஃபரீதைப் பொருத்தவரை அந்தப் பிரச்சனைகளையேத் தலைகீழாக மாற்றும் அளவிற்கு தீர்வுகளை வழங்குகிறார்.
22 ஆண்டுகளாக இந்தத்துறையில் பயின்று, பயிற்சி பெற்று இன்னும் உலகெங்கும் உள்ள சிறந்த அறிஞர்களிடம் இருந்து பயின்றுக் கொண்டிருக்கும் சகோதரர் ஃபரீதை மிகச் சிறந்ததொரு பயிற்சியாளர்களில் ஒருவராகக் காண்கிறேன். பிரச்சனைகளின் வேரை அறிந்து அவர் அதை சரி செய்கிறார்.
நான் அவரை நம்புகிறேன். என் வாழ்க்கையிலும் என் குழந்தைகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வர உதவி செய்த அவருக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
தகவல் தொடர்பு
எங்களை எவ்வாறு அடைவது!
முகவரி
பெரம்பூர், சென்னை - 600011,
தமிழ் நாடு, இந்தியா
மின்னஞ்சல் செய்யுங்கள்
onlineqdc@gmail.com
பேச அழையுங்கள்
044-4867 6464
ஆலோசனை நேரம்!
சிறப்பு ஆலோசனை நேரம்:
வெள்ளி: காலை 7 மணி முதல் 9 மணி வரை. {அவசர ஆலோசனைகளுக்கு மட்டும்}
ஞாயிறு: காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை. {அவசர ஆலோசனைகளுக்கு மட்டும்}
ஆலோசனைக் கட்டண விபரம்!
சாதாரண சந்திப்புக்கான ஆலோசனைக் கட்டணம்:
சிறப்பு சந்திப்புக்கான ஆலோசனைக் கட்டணம்:
உங்கள் இடத்தைப் பார்வையிட ஆலோசனைக் கட்டணம் (சென்னையில் மட்டும்)
வங்கி கணக்கு மூலம் பரிமாற்றம்!
வங்கி பரிமாற்றம்
Account No: 1822050003155
IFS Code: PUNB0182220
Bank Name: Punjab National Bank
Branch Name: Perambur Branch